நான் சிறுவனாக இருந்த காலத்தில் நான் என்னை சுற்றி வாழ்ந்த மக்கள் அனைவரையும் நினைவு கூறும் தருணம்.
அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் கணினிமயமாக்கப் படாத சூழ்நிலை மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மிகவும் சார்ந்து உறவாடிய காலம். ஊரில் ஆண்டுக்கொருமுறை மே மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் அனைவரும் குறிப்பாக நானும் எனது நண்பர்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம், ஆனால் தற்போது கணினிமயமான காலத்தில் பழைய சந்தோஷம் கிடைப்பது இல்லை என்பது என் அனுபவத்தில் நடந்த நிகழ்வுகள்.
இது குறித்து உங்கள் கருத்து என்ன?
No comments:
Post a Comment